போதி மரத்து புத்தனும் ஒடி வருவான்...

http://www.youtube.com/watch?v=-XoKZKobBQQ


விழி நீர் மழையில் நான் நனைந்தேன்,,,,,
ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தேன்....
ஆசையில் நான் துடித்தேன் நீ என் மகளாக.....
சத்தியாமாய் உருகியது என் உள்ளம்...
போதி மரத்து புத்தனும் ஒடி வருவான்...
ஆசையில் தேடி வருவான் உன்போல்
ஒருமகள் வேண்டும் என்று....

"மேகம் திரண்டு கண்டு
மின்னல் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்துகொள்ள வா! வா!"

ஒலியில் செவி தொலைத்தேன்.... இன்பத்தேன்...
முகஒளியில் நான் மொத்தமாய் தொலைந்தேன்...

இம்ம்ம்ம்....
என்று நீ உச்சரிக்கும் போது...
கண்மூடி நான் தொலைந்தேன்....
வடுகபட்டி கவிஞனும்...
தன் வார்த்தைகளின் முழு
வலு அறிந்திருப்பான்..
உன் உச்சரிப்பில் கேட்கும் போது...