ஒரு இந்திய தமிழனாக....வேண்டுகிறேன்.

இம்மானுட பிறவியில் மனித நேயமற்றுப் போய் இதயத்தின் திசுக்களெல்லாம் இரும்பாலும் பணத்தினாலும் இருகிப்போனோரே!!!

1. சிறிலங்கா அரச பயங்கரவாத தமிழினப் படுகொலையின் கடந்தவார அழிப்புகள் (எச்சரிக்கை: படங்கள் கோரமான காட்சிகளைக் கொண்டவை) - TamilWin.com

http://www.tamilwin.org/view.php?2a26QVP4b33Z9ECe4d46Wn5cb0bf7GU24d2YYpD3e0dBZLuQce03g2hF0cc3tj0Cde

2. என் இனம் அழிக்கப்படுகிறது, எப்படி இதை தடுக்க போகிறோம்????

http://www.youtube.com/watch?v=jbY4KxsrOJw

http://www.youtube.com/watch?v=xqcDGchyaH8


இந்த காட்சிகள் மட்டுமல்ல இணையத்தில்
இன்னும் எவ்வளவோ காட்சிகள் இருக்கிறது...
இறந்து கிடக்கும் வீராங்கணையையும்
புணர்வு கொள்ளும் கொடூர மிருகங்களையும் அதன் அரசும்
அதன் இரக்கமற்ற / மனித தன்மை துளியும் அற்ற செயல்களுக்கு
மூளையும் முதுகெழும்பாகவும் உள்ள காங்கிரஸ்
அதற்கு துணைபோகும் அனைத்து துரோக கும்பழுக்கும்....
தமிழகத்தில் முடிவுரை எழுத வேண்டும் என்று உயிர் ஆயுதம் ஏந்தினான்.

முத்துகுமரன்.....

அவனை தொடர்ந்து 13 ஜீவன்கள் தம் உயிரை துச்சமென தூக்கியெரிந்தன...
ஆம் எரிந்தன....தீயில் எரிந்தன... காய்ந்த சறுகுபோல...

நம்மால் அப்படி எல்லாம் போரடடும் திறம் இல்லை..... ஆயினும்
நாம் வழும் சமகாலத்தில் உலகில் நடக்கும் ஒரு கோர நிகழ்வை..
எப்படி கண்டும் கேட்டும் அறிந்தும் ...
சகித்துகொண்டு நம்மால் வாழமுடியும்..
ஒரு சிரு வருத்தம், ஒரு சிரு பரிவு,
ஒரு துளி கருனை கூட இல்லாமல் போய்விட்டதா?
நம் இதயத்தில்...
அப்படி ஏதெனும் இருந்தால்... சொல்லுங்கள் உங்கள் உறவுகளுக்கு,சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு...
அறிந்தவர்களுக்கு, தெறிந்தவர்களுக்கு....

காங்கிரஸ் புறக்கணிக்க படவேண்டும்....

அது வேரோடும்,,, வேறடிமண்ணோடும்
அகற்றபட வேண்டிய விஷசெடி என்று...

அதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் விரோத
ஓட்டு அரசியல் வியாதிகளுக்கும் ஒரு பாடம் சொல்ல வேண்டும்.


ஒரு மனிதனாக...
ஒரு இந்திய தமிழனாக....
வேண்டுகிறேன்.

No comments: